Friday 6 August 2010

Vithura Neethi - 7 Aug 04,2010

* Episode : Aug 04, 2010* 

क्रूधो हर्षस्च दर्पश्च ह्रीस्तम्भो मान्यमानिता
यमर्थान्नापकर्षन्ति स वै पण्डित उच्यते

krodho harṣaś ca darpaś ca hrīstambho mānyamānitā
yam arthān nāpakarṣanti sa vai paṇḍita ucyate [33:17]

He whom neither anger nor joy, nor pride, nor false modesty, nor stupefaction, nor vanity, can draw away from the high ends of life, is considered as wise

இந்த இந்த குணங்கள் எல்லாம் யார் ஒருவனை நேர் வழியில் இருந்து நகர்த்தாதோ, அவன் தான் மிகச் சிறந்த பண்டிதன்.

சிற்றின்பங்கள் புருஷார்த்தம் இல்லை. இறைவன் தான் புருஷார்த்தம் என்று தெரிந்தவன் பண்டிதன். இறைவனை அடைவதை இலக்காகக்கொண்டால்
அதை அடைய ஒட்டாமல் இப்போ கொடுக்கப் போகிற LIST தடுத்துண்டே இருக்கும். 

(1)क्रोध: - கோபம் - கோபத்தை கட்டுப்படுத்தாதவன் பண்டிதன் ஆக முடியாது 

(2)हर्षं - பேரானந்தம் - இறைவனை அடைவதற்கு மட்டுமே பேரானந்தப் பட வேண்டும். சிற்றின்ப பேருவகை கூடாது 

(3)
दर्पश्च - கர்வம் - எந்த விஷயத்திலும் கர்வம் கொள்ளுதல் இறைவனை அடைவதை தடுக்கும் 

(4)
ह्री: - வெட்கம் - முன்னோர்கள் காட்டிய வழியை மீறுவதற்கு வெட்கப்பட வேண்டும். திருமண் இட்டுக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட்டால் அது பகவானை அடைவதைத் தடுக்கும் 

(5)स्थम्भ: - திமிர் - எவரையும் மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு செய்தல்
(6)मान्यमानिता - நானே தெய்வம், நானே பூஜ்யன் என்று சொல்லல்.

GIST : ஆக, (1)அதிமாகக் கோபப்படாதவன், (2)அதிகம் இன்பப்பட்டு குதிக்காதவன் , (3)கர்வம் இல்லாதவன், (4)வெட்கம் இல்லாதவன், (5)திமிர் இல்லாதவன்,(6)தானே தெய்வம் என்று சொல்லிகொள்ளதாவன் -- இவன் தான் பண்டிதன் என்று கொண்டாடப்படுகிறான். 


நாம ஒருத்தொருதொரும் இதன் படி இருந்து பண்டிதர்கள் ஆக வேணும்.

No comments:

Post a Comment